வெல்லவாய, வதிஹெலயாய மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீயினால் சுமார் 100 ஏக்கர் காட்தீடுப்க்கிபகுதி தீக்ரைகிறையாகியுள்ளது.
நேற்று நண்பகலில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை வரையில் 100 ஏக்கர் பகுதி தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தீயை கட்டுப்படுத்த அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாகவே தீ பரவல் ஏறிபட்டிருக்கக்கூம் என குறிப்பிடப்படுகிறது