வில்பத்துவில் மற்றுமொரு சட்டவிரோத நடவடிக்கை- அரசியல்வாதி தொடர்பாம்

266 0

வில்பத்து வனப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மண் வியாபாரம் ஒன்று விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர்.

இதனுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன் பிரபல அரசியல்வாதியொருவர் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அதிரடிப்படையினர் மேலும் கூறியுள்ளனர்.

Leave a comment