UNP திஸ்ஸ மீண்டும் அரசியலுக்கு

281 0

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இன்னும் 18 மாதங்களில் நடைபெறவுள்ளதாகவும் இதன்போது தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தீர்மானம் எடுக்கவில்லை. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளரின் கொள்கையைப் பார்த்து தீர்மானத்துக்கு வருவேன். எனது தீர்மானத்தைப் பொருத்து என்பின்னால் உள்ள மக்களும் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment