விசேட நீதிமன்றம் அமைக்குமாறு JVP கோரிக்கை

216 0

பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற JVPயின் ஊடகவியலார் மாநாட்டில் கலந்துகொண்டு பிணைமுறி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்துத் தெருப்பிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பாராளுமன்றம் கூடி எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment