எதிர்­வரும் இரண்டு மாதங்­களில் மாணவர்களுக்கு மடிக்க­ணி­னி­கள்

217 0

நாட­ளா­விய ரீதியில் உள்ள சகல பாட­சாலை­க­ளிலும் தரம் 6 தொடக்கம் உயர்­தரம் வரை­யி­லான வகுப்­புக்­க­ளுக்கு மடிக்க­ணி­னி­களை வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சர் அகி­ல­ விராஜ் காரிய வசம் தெர­வித்­துள்ளார்.

மடிக்க­ணி­னி­களை வழங்கும் வேலைத்­திட்டம் எதிர்­வரும் இரண்டு மாதங்­களில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

சர்­வ­தேச ரீதியில் தற்­போது கல்வி நட­வ­டிக்­கைகள் தொழில்­நுட்­ப­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள நிலையில், தற்­போது இலங்­கை­யிலும் கல்வி நட­வ­டிக்­கை­களை தொழில்­நுட்ப ரீதியில்

முன்­னெ­டுக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படவுள்ளதாக அகில விராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a comment