பொதுஜன முன்னணி வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

232 0

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் ஏழு பேர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

மஹரகம நகர சபைக்காக கட்சியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்தே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment