பேலியகொட பிரதேசத்தில் பாரிய தொகை போதை மருந்துகள் கண்டெடுப்பு

380 0

பேலியகொட பிரதேசத்தில் வைத்து ஒரு தொகை போதை மாத்திரைகள் கைப்பற்றப்படுள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அவற்றின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a comment