வடக்கு கிழக்கில் முப்படையினர் தயார் நிலையில்

229 0

வடக்கு கிழக்கில் அசாதாரண நிலையை எதிர்வு கொள்ளக்கூடிய தயார் நிலையில் முப்படையினரும் இருப்பதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

இன்று நண்பகல் வரையில் சீரற்ற காலநிலையினால் எந்தவித அனர்த்த நிலையும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கில் சீரற்ற காலநிலை தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment