கிந்தோட்டையில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

313 0

கிந்தோட்டை பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தற்போது அவர் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment