கிந்தோட்டை பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கிந்தோட்டை பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.