சு.கவுடன் இணைந்து செயற்பட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறும் நிபந்தனை

309 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமாயின், அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீங்க வேண்டும் என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது. 

அவ்வாறு இல்லையாயின், அடுத்து வரும் தேர்தலில், சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தயாரில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹா பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a comment