நிதிமோசடி, ஊழல், அரசாங்க சொத்துக்கள் மற்றும் வருமானம் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவு படுத்துவதன் பொருட்டு மூன்று பேர் கொண்ட நீதியரசர்களை உள்ளடக்கிய விசேட மேல்நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

