கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் கைதாகியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து 118 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.