விஞ்ஞான பீடட மாணவ குழுக்களுக்கு இடையே மோதல்

592 0

பொலன்னறுவை – புளதிசிகம விஞ்ஞான பீடட மாணவ குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாவண குழுக்களுக்கு இடையே நேற்றிரவு இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தக்கர்க்கம் இவ்வாறு மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும் மோதலில் ஈடுபட்ட தரப்புகளுக்கு காயங்களோ சோதங்களோ ஏற்படவில்லை.

காவல்துறையினர் தலையிட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment