பிணை முறி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிப்பு

259 0

பிணை முறி விநியோகம் தொடர்பிலான இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்காக பிணை முறி ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த பெப்ரவரி மாதம் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment