அரசாங்கத்தை தௌிவுபடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

369 0

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தை தௌிவுபடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment