வீதியை இடைமறித்து போராட்டம்

381 0
நுவரெலியா கண்டி பிரதான வீதியை இடைமறித்து புஸல்லாவ பகுதியில் தற்சமயம் மறியல் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புரட்டொப் – டெல்டா தோட்ட சந்தியில் இந்த வீதி மறியல் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புரட்டொப் டெல்டா தோட்டத்திற்கு செல்லும் பாதை பல வருடங்களாக திருத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 13 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment