வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும்  மலேரியா

458 0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் மலேரியா நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நோய் மீண்டும் நாட்டில் பரவுதல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment