வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் மலேரியா நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நோய் மீண்டும் நாட்டில் பரவுதல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

