மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

Posted by - December 14, 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மற்றும் அபாய வலயங்களில் வாழும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீதொட்டமுல்ல திண்ம கழிவு வெளியேற்றும் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை தொடர்ந்து தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் அடையாளப்படுத்தப்பட்ட அனர்த்த வலயத்தின் வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள காணிகளை அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி குறித்த காணிகளின் உரிமையாளர்கள் 110 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான மதிப்பீட்டு பெறுமதியினை நட்டஈடாக செலுத்துவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன

கொழும்பு பேராயர் – பொதுபல சேனா சந்திப்பு

Posted by - December 14, 2017

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று, கொழும்பு ஆயர் இல்லத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. 

மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக்களும் நிராகரிப்பு

Posted by - December 14, 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப முயற்சி?

Posted by - December 14, 2017

வட மாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கும்  திட்டம்  கட்சிக்குள் நிலவுகிறதா என்ற கேள்வி பொதுமக்களால்  எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் முன்னணிக்கு ஏமாற்றம்

Posted by - December 14, 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இலங்கை மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டன.

பண்டிகைக் காலத்தில் மக்கள் சுமையைக் குறைக்க ரணில் திட்டம்

Posted by - December 14, 2017

தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் ‘நியாய விலைக் கடை’களை நிறுவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பேரில் அரச உயரதிகாரி ஒருவரும் புத்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்படலாம்

Posted by - December 14, 2017

‘தலபூட்டுவா’ என்ற யானையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அரச உயரதிகாரி ஒருவரும் புத்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பின்பற்றிய கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யக்கூடிய அஞ்சலி!

Posted by - December 14, 2017

யாருக்கு அதிக ஆசனம் யாருக்கு குறைந்த ஆசனம் என நாங்கள் ஆசனங்களுக்காக தேர்தல் அரசியலுக்குள் முடங்கிப்போய்விடுவதானது அன்ரன் பாலசிங்கம் ஐயா வாழ்க்கை