ஜெயலலிதா உடல்நிலையை மறைத்து மக்களிடம் பொய் சொன்னது ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்

Posted by - December 17, 2017

அப்பல்லோவில் மரண படுக்கையில் இருந்த ஜெயலலிதாவின் உண்மையான உடல்நிலையை மறைத்து பொதுமக்களிடம் பொய் கூறியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்தான் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

கவர்னரின் ஆய்வு சட்ட விரோதமானது: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு

Posted by - December 17, 2017

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வு சட்ட விரோதமானது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

ஜெயலலிதா உடல்நிலை பற்றி கூற தடை விதிக்கப்பட்டது: அப்பல்லோ தலைவர் தகவல்

Posted by - December 17, 2017

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வெளியில் தெரிவிக்க டாக்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து சீனர்களை மீட்ட நைஜீரிய கடற்படை

Posted by - December 17, 2017

கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய நான்கு சீனர்களை நைஜீரிய கடற்படை பல மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பின்னர் மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தேர்தலை நிறுத்துவதற்காக அ.தி.மு.க.வினர் பட்டப்பகலில் பணம் கொடுத்தார்கள்: தங்க தமிழ்செல்வன்

Posted by - December 17, 2017

அ.தி.மு.க.வுக்கு 3-வது இடம் கிடைக்கும் என்பதால், தேர்தலை நிறுத்துவதற்காகவே பட்டப்பகலில் அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்துள்ளதாக தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க. அணிகளுக்கு டெபாசிட் கிடைக்காது: மு.க.ஸ்டாலின்

Posted by - December 17, 2017

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. அணிகளுக்கு டெபாசிட் கிடைக்காது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வடகொரியாவுக்கு ‘பொருளாதார உளவு’ பார்த்ததாக கூறி ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது

Posted by - December 17, 2017

வடகொரியாவின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொருளாதார உளவு பார்த்ததாக கூறி ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வயிற்றில் மறைத்து ரூ.5 கோடி போதை பொருளை கடத்தி வந்த வெனிசுலா வாலிபர் சிக்கினார்

Posted by - December 17, 2017

‘அயன்’ பட பாணியில் வயிற்றில் மறைத்து ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தி வந்த வெனிசுலா நாட்டு வாலிபர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

த.தே.கூவில் இருந்து விலகும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Posted by - December 17, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாகவும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ் கட்சிகளுடனோ இணைந்து செயற்படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார். தமிழரசுக் கட்சிக்காக 1965ம் ஆண்டில் இருந்து ஒரு தொண்டனாக சேவையாற்றி வந்ததாகவும் இன்று தன்னை அந்த கட்சி புறந்தள்ளி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக

நியாய விலையில் தேங்காய் வழங்கும் வேலைத் திட்டம் நாளை முதல்

Posted by - December 17, 2017

பொது மக்களுக்கு நியாய விலையில் தேங்காயை விநியோகிக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில், பத்தரமுல்லை தெங்கு உற்பத்தி சபையின் கட்டிட வளவில் நடத்தப்படவுள்ளது. தேங்காய்க்கு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தையில் 75 ரூபாவுக்கு மேலதிகமாக தேங்காயை விற்பனை செய்ய முடியாது என்று தெங்கு உற்பத்தி சபையின் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் சட்டத்தின் முன் நிறுத்த