வடக்கு மாகாண விவ­சாய அமைச்சருக்கும் டெங்கு!

Posted by - December 25, 2017

வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் டெங்­குநோய்த் தொற்­றினால் பீடிக்­கப்­பட்­டுள்­ளார். அவர் நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இவர் கடந்த 5 நாட்­க­ளாக தொடர் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

ஆவா குழுவை உருவாக்கியது புலிகளல்ல! – மேஜர் ஜெனரல் ஹெட்டியாரச்சி

Posted by - December 25, 2017

யாழ்ப்பாணத்தில் தற்போது உருவாகியிருக்கும் ஆவா குழுவுக்கும் புலிகளுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என யாழ்.பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.டி.கே. ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ‘

மரணதண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவை மனைவி இன்று சந்திக்கிறார்

Posted by - December 25, 2017

மரணதண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவை அவருடைய மனைவி மற்றும் தாயார் இன்று(திங்கட்கிழமை) சந்திக்க உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தினகரன்

Posted by - December 25, 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், முன்பு வெற்றி பெற்ற ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது வென்றுள்ளார்.

உலகிலேயே மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை

Posted by - December 25, 2017

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் சூழ்நிலையில் உலகிலேயே மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிவில் உடை பொலிசாரின் அச்சுறுத்தலால் பதற்றம்!!

Posted by - December 25, 2017

கைத்­துப்­பாக்­கி­யு­டன் சென்­ற­தா­கக் கூறப்­ப­டும் பொலி­ஸார் இரு­வர் வீதி­யோ­ரம் நின்­றி­ருந்த இளை­ஞனை அச்­சு­றுத்தி அவ­ரது மோட்­டார் சைக்­கி­ளைப் பறித்­துச் சென்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. “3 மணித்­தி­யா­லங்­க­ளின் பின்­னரே அத­னைப் பொலிஸ் நிலை­யத்­தில் வைத்­துத் தந்­த­னர்.குறித்த மோட்­டார் சைக்­கி­ளு­டன் 3 மணித்­தி­யால இடை­வே­ளை­யில் பொலி­ஸார் ஏதா­வதுசிக்­க­லுக்­கு­ரிய விட­யங்­க­ளைச் செய்­தி­ருந்­தால் எமக்கே சிக்­கல் வ­ரும். இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு என்ன நட­வ­டிக்கை?”இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னர் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­ற­னர். இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் ஐந்து சந்­தி­யில் நேற்று முற்­ப­கல் இடம்­பெற்­றது.பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னர் காரை­ந­க­ரைச் சேர்ந்­த­வர்­கள். “நான்

பிரிவினைவாத கட்சிகள் வெற்றி: ஒற்றுமையாக இருக்க ஸ்பெயின் மன்னர் கோரிக்கை

Posted by - December 25, 2017

கேட்டாலோனியா பாராளுமன்ற தேர்தலில் பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒற்றுமையாக இருப்போம் என ஸ்பெயின் மன்னர் நான்காம் பிலிப் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு

Posted by - December 25, 2017

அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக தன் நாட்டு தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றப்போவதாக கவுதமாலா அதிபர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் ஐ.நா.வுக்கான இந்திய செயலாளரின் விலை உயர்ந்த செல்போன் வழிப்பறி

Posted by - December 25, 2017

ஐ.நா.வுக்கான இந்திய செயலாளராக உள்ள ஏனாம் கம்பிர் டெல்லியில் உள்ள தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரது விலை உயர்ந்த செல்போனை கொள்ளையர்கள் வழிப்பறி செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் திருநாள்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

Posted by - December 25, 2017

ஏசு கிறிஸ்து பிறந்த நாளை இந்த நன்னாளில் மக்களிடையே அமைதி, மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ளிட்டவை பெருகட்டும் என உளமார வாழ்த்துகிறேன் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து கூறி உள்ளார்.