கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சென்றவர்கள் வீட்டில் பத்து பவுண் நகை கொள்ளை

Posted by - December 25, 2017

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து பவுன் தங்க நகைகளை திருடிய இருவரை நேற்று (24) மாலை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் படுகாயம்!

Posted by - December 25, 2017

யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதியில் மஞ்சள் கடவையில் கடந்து சென்ற பெண்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே வீழ்ந்து தலை தரையில் அடிபட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார். 

மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு நிகழ்வு!

Posted by - December 25, 2017

மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்படட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

இலங்கை பேஸ்புக் பயனாளிகளின் கணக்கு முடக்கம்

Posted by - December 25, 2017

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3000 இலங்கையர்களின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில்

Posted by - December 25, 2017

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை ஜனவரி 25 மற்றும் 26ம் திகதிகளில் நடாத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

சாரதி இன்றி இயங்கிய பஸ்: 5 வாகனங்களுக்கு சேதம்

Posted by - December 25, 2017

வவுனியாவில் நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று, சாரதி இன்றி இயங்கியதால் கார் ஒன்று, நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

இலங்கைத் தேயிலைக்கான தடை நீங்கியது

Posted by - December 25, 2017

இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. 

பிலிப்பைன்ஸ்: கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பேருந்து விபத்தில் பலி

Posted by - December 25, 2017

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்றவர்கள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.