தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில்

3583 0

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை ஜனவரி 25 மற்றும் 26ம் திகதிகளில் நடாத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு 22 ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுகளுக்கான மேலதிக ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment