வேட்பாளர்களை தெரிவு செய்ய பின்பற்றவேண்டியவை
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மார்ச் 12 அமைப்பினால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான விபரங்கள் அடங்கிய கடிதங்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கடிதத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான சீரான வழிமுறைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நான்கு அம்ச கோரிக்கைகளையும் அந்த கடிதத்தில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 01. வேட்பாளரை தெரிவு செய்யும் போது மார்ச் 12 அமைப்பின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தெரிவு செய்தல் வேண்டும். 02. வேட்பாளர்களை

