ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்

382 0

திவுலுபிட்டியில் விசேட அதிரடிப்டையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று மினுவங்கொடை நீதவான் திலனி சதுரன்தி பெரேரா முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a comment