இனப்படுகொலையும் சோனியாவும், காட்டிக் கொடுக்கும் ராஜபக்ச – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 1, 2017

தமிழர்களுடன் ஒப்பிடுகையில் பௌத்த சிங்களருக்கு அறிவுக்கூர்மை குறைவு – என்கிற சுயமதிப்பீடே சிங்கள இனத்தின் தாழ்வு மனப்பான்மைக்குப் பிரதான காரணமாக இருந்தது. இது ஒன்றும் அரசாங்க ரகசியமில்லை. கல்வியறிவால் உயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மீதான சிங்களரின் காழ்ப்புணர்ச்சிக்கு இதுதான் அடிப்படை. குறைந்துகொண்டே போகிற ஓர் இனத்தில் பிறந்த நமக்கு மற்றவரின் அறிவுக்கூர்மை குறித்தெல்லாம் சந்தேகப்படுவதற்கான தகுதி அறவே இல்லை. தமிழர்களையும் சிங்களரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை விட சிங்களத்தையும் இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தான் முக்கியம் என்று படுகிறது

மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் நினைவு தினம்

Posted by - January 1, 2017

மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 07 வது நினைவு தினம் இன்று தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு மலைய மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரருமான வே.இராதாகிருஸ்ணனின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்விற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிருத்தி அமைச்சர்¸ பழனி திகாம்பரம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் உட்பட

ஆட்சி கவிழ்ப்பிற்கோ அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை-மைத்திரிபால சிறிசேன

Posted by - January 1, 2017

ஆட்சி கவிழ்ப்பிற்கோ  அல்லது அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்பு

Posted by - January 1, 2017

 கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கையின் போது, இதுவரை 3 இலட்சத்து 401 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள்

Posted by - January 1, 2017

வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சால் முத்தையன்கட்டு விவசாயிகளுக்கு உலர் உணவு வழங்கல்!

Posted by - January 1, 2017

முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வரட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு நேற்று சனிக்கிழமை (31.12.2016) உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

வட மத்திய மாகாண சபை உறுப்பினராக சமந்த

Posted by - January 1, 2017

வட மத்திய மாகாண சபையில் நிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு என்.வி.சமந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் சேவையை நாடத் தடை

Posted by - January 1, 2017

இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.