2016 டிசம்பர் 31,… தீர்வு நாள்!

Posted by - January 2, 2017

“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிங்களக் கடும்போக்குத் தளங்களுடன் கூட நாம் பேசி வருகின்றோம். இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்காது. அதற்கான வாய்ப்புக்களும் எதிர்காலத்தில் அமையாது.”

மவுஸ்ஸாக்கலை நீர்தேக்க பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு.

Posted by - January 2, 2017

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு கீழ் பகுதியில் உள்ள மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கம் சங்கமிக்கும் இடத்தில் கரை ஒதுங்கிய நிலையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை

Posted by - January 2, 2017

இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இம்முறை குறித்த பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மீன்பிடி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

போதைப் பொருளுடன் இங்கிலாந்துப் பிரஜை உட்பட அறுவர் கைது

Posted by - January 2, 2017

வெலிகம – மிரிஸ்ஸ பகுதியில் கொகேன் மற்றும் கஷீஸ் எனும் போதைப் பொருளுடன் இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் உட்பட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

Posted by - January 2, 2017

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 8.7 கிலோ தங்கக் கட்டிகள் தமிழகத்தின் இராமநாதபுரம் அருகே கைப்பற்றப்பட்டுள்ளன.

மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பதவி விலகத் தீர்மானம்!

Posted by - January 2, 2017

மீன்பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிர்கிஸ்தான் ராணுவ தளபதியாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் நியமனம்

Posted by - January 2, 2017

கிர்கிஸ்தான் நாட்டு ராணுவத்தின் மேஜர் ஜெனரலாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாம் ஒவ்வொருவரும் நல்லது செய்ய முயன்றால் 2017-ம் ஆண்டு நன்றாக இருக்கும்

Posted by - January 2, 2017

கடவுளின் கருணையால் நாம் ஒவ்வொருவரும் நல்லது செய்ய முயன்றால், 2017-ம் ஆண்டு நன்றாக இருக்கும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசினார்.

புத்தாண்டு விழாவில் 11 பேர் பலி

Posted by - January 2, 2017

பிரேசில் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முன்னாள் மனைவி உள்பட 11 பேரை சுட்டுக் கொன்றவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தார்.

புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை

Posted by - January 2, 2017

புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி இம்மானுவேல் நியோன்குரு சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.