ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து
கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் துணை அதிபர் ஜோ பிடன் கண்ணீருடன் விருது பெற்றார். ஜோ பிடன் ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டமாஸ்கஸ் நகரில் ராணுவ விமான நிலையம் அருகே ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது.
சுசீந்திரம் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க குமரிக்கு வரும் நிதின் கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராமங்களில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்,காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம் நடத்தி வருகிறது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
போகி பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு நகரம் முழுவதும் எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் பனி மூட்டத்துடன் அடர்ந்த புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.
ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமானதும், நேர்மையானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாக லண்டனில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.