குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!!

Posted by - January 26, 2017

இந்திய  நாட்டிலேயே குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நாடு விடுதலை அடைந்தது முதல் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநிலங்களின் ஆளுநர்கள் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் 1974-ம் ஆண்டு சுதந்திர தின நாளில் மாநில முதல்வர்களும், குடியரசு தின நாளில் ஆளுநர்களும் கொடியேற்றும் நடைமுறை உருவானது. இந்த நடைமுறை உருவாக காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக

“மெரீனா புரட்சி” நினைவு சின்னம் அமைக்க வேண்டும் : ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - January 26, 2017

மெரீனா புரட்சி நடத்தி ஜல்லிக்கட்டை வென்றெடுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நினைவாக இளைஞர்கள் காளையை அடக்கும் நினைவு சின்னம் ஒன்றை அங்கு அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியரசு தின கொண்டாட்டம்.. மெரினாவில் கோலாகலம்

Posted by - January 26, 2017

 இந்திய    நாட்டின் 68வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தேசியக் கொடியை ஏற்றினார். முப்படை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர்ராவ் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பதால் குடியரசு தினவிழாவில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கொடியேற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்திற்கு கூடுதல் பொறுப்பில்

டிரம்பின் தொடரும் அதிரடி! வாக்காளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஆரம்பம்!

Posted by - January 26, 2017

அமெரிக்க ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

ஜனாதிபதிக்கு 7 வயது அகதி சிறுமி எழுதிய வேண்டுகோள் கடிதம்

Posted by - January 26, 2017

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தற்போது பதவி ஏற்றுள்ளார். இவர் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து அதிரடி உத்தரவுகள் பலவற்றை பிறப்பித்து வருகிறார்.

சிறீலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் விவகாரத்தில் மேற்குலக இராஜதந்திரிகள்

Posted by - January 26, 2017

சிறீலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் விவகாரத்தில் மேற்குலக இராஜதந்திரிகள் தலையீடு செய்துவருவதாக கூட்டு எதிரணியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம்: அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்!

Posted by - January 26, 2017

அமெரிக்க ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

இந்திய மூவர்ண கொடியில் ஜொலிக்கும் உலகின் மிகப்பெரிய கட்டடம்!

Posted by - January 26, 2017

இந்திய குடியரசு தினத்தையொட்டி உலகின் மிகப்பெரிய கட்டிடமான பூர்ஜ் கலிபா முழுவதும் இந்திய கொடியின் மூவர்ணத்தில் ஜொலிக்கிறது.

காணாமல் போனவர்களின் உறவுகள் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

Posted by - January 26, 2017

வவுனியாவில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

1.8 வீதமான பெண்களே அரசியலில் ஈடுபடுகின்றனர்..!

Posted by - January 26, 2017

இலங்கை அரசியலின் உள்ளுராட்சி துறையில் 1.8 வீதமான பெண்களே உள்ளதாகவும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.