யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017

யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கலாசார மத்திய நிலையத்திறப்பு விழாவில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். தமிழர்களின் கலை, கலாசாரம் போன்றவை பாதுகாத்து வளர்க்கப்பட வேண்டும் எனத்தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இனிவரும் காலங்களில் கலை மற்றும் கலாசாரத்தை வளர்க்க பிரதேச செயலகங்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன்

தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை- தே.வைகுந்தன்(காணொளி)

Posted by - January 28, 2017

தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என வட பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற, தென்னை பயிர்ச்செய்கையாளர்களுக்கான மானியங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். கிளிநொச்சியில் 400 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு மானியங்கள் வழங்கப்படுகின்றன.அதன் முதற்கட்டமாக 200 பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு, கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. மானியங்கள் வழங்குவதற்காக 2.5 மல்லியனுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காசோலை வழங்கும் நிகழ்வில் தென்னை

கொழும்பு துறைமுக வளாகத்தில் எரிபொருள் கசிவு!

Posted by - January 28, 2017

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

தேசிய பாரம்பரியங்களுக்கு சேதம் ஏற்படாமல் அபிவிருத்தி செய்யப்படும் : ரணில்!

Posted by - January 28, 2017

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய பாரம்பரிய இடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மஹிந்தவுக்கு மற்றுமொரு தோல்வியை ஏற்படுத்திய நுகேகொட பேரணி!

Posted by - January 28, 2017

கூட்டு எதிர்க்கட்சி நுகேகொடையில் நேற்று நடத்திய பொதுக் கூட்டம் தோல்வியானது என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

சஜின் வாஸூக்கு மே மாதம் தண்டனை விதிக்கப்படலாம்

Posted by - January 28, 2017

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு மே மாதம் 3ம் திகதி தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - January 28, 2017

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கம்பஹாவில் உள்ள    பசிலுக்கு சொந்தமான காணி தொடர்பான வழக்கில் சட்டமா அதிபரின் அறிவுரை இதுவரை பெறப்படாமை காரணமாக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெறவிருந்த தன்னை இங்கு இழுத்தவர் மைத்திரி!

Posted by - January 28, 2017

ஓய்வுபெற்றுச் சென்று சுகபோகமாக இருக்க எண்ணிய தன்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியலுக்கு இழுத்து வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாடுகடத்தியதால் சித்திரவதை – இலங்கை அகதிக்கு நஸ்டஈடு

Posted by - January 28, 2017

சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.