எந்தவொரு இரகசிய முகாம்களும் இல்லை! – மைத்திரிபால சிறிசேன

Posted by - November 17, 2017

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடைய முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட செயலாளர்களூடாக புதிய விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Posted by - November 17, 2017

புதிதாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மூவர் இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

எரிபொருள் தட்டுப்பாடு மன்னிக்க முடியாத குற்றம்- சரத் அமுனுகம

Posted by - November 17, 2017

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிர்வாகம் தனது கடமையை செய்ய தவறியுள்ளது என எரிபொருள் பிரச்சினை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் விசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சருமான சரத் அமுனுகம குற்றம்சாட்டியுள்ளார்.

போக்குவரத்து குற்றத்துக்கு தண்டப் பணம் செலுத்தும் சட்டத்தில் மாற்றம்

Posted by - November 17, 2017

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 28 நாட்களாக அதிகரிக்ப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சுமித் நிஷ்ஷங்க அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் நடவடிக்கையின் பின்னணியில் அரசாங்கம் இருக்கலாம்!

Posted by - November 16, 2017

நீதிமன்ற நடவடிக்கை மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் நடவடிக்கையின் பின்னணியில் அரசாங்கம் இருக்கலாம் என்கின்ற சந்தேகம் தமக்குள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.!

Posted by - November 16, 2017

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் குழுமோதல் சம்பவங்களை  கட்டுபடுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக

மேன்முறையீடு செய்தமைக்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் : அஜித் பீ. பெரேரா

Posted by - November 16, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமைக்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் என அஜித் பீ.

யாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள்!

Posted by - November 16, 2017

யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். 

வரவு – செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - November 16, 2017

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

பிரப்பம்மடு பகுதியிலுள்ள காணியில் இருந்து இரண்டு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன!

Posted by - November 16, 2017

வவுனியா – பிரப்பம்மடு பகுதியிலுள்ள காணியில் இருந்து இரண்டு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.