பிரப்பம்மடு பகுதியிலுள்ள காணியில் இருந்து இரண்டு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன!

292 0

வவுனியா – பிரப்பம்மடு பகுதியிலுள்ள காணியில் இருந்து இரண்டு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தக் காணியில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டு, பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இது யுத்த காலப் பகுதிக்குரியதாக இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த கைக்குண்டு, வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் குண்டு செயழிழக்க செய்யும் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment