உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் நடவடிக்கையின் பின்னணியில் அரசாங்கம் இருக்கலாம்!

311 0

நீதிமன்ற நடவடிக்கை மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் நடவடிக்கையின் பின்னணியில் அரசாங்கம் இருக்கலாம் என்கின்ற சந்தேகம் தமக்குள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதைனத் தெரிவித்தார்.

Leave a comment