அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம்
அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வீதி விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களையும் வேறு நோயாளிகளுக்கு தானம் செய்யும் நடைமுறையொன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பில் அனைத்து வாகன சாரதிகளினதும் விருப்பத்தை அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீதி விபத்து ஒன்றின் மூளைச் சாவடையும் சாரதி ஒருவரின் உடல் பாகங்களை பெற்றுக் கொண்டு வேறும் ஓர் அவசியமான

