தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம்(காணொளி)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவிட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான அதிகாரிகளோ அல்லது ஆரம்பகட்ட நடவடிக்கைகளோ இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவமும் இன்று இடம்பெற்றது. கடந்த 2011ஆம் ஆண்டு கட்டுநாயக்கவில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அதனைக் கலைப்பதற்காக பொலிஸார் நடத்திய தாக்குதலில் ரொஷேன் சானக்க என்ற இளைஞன்

