பிரதமர் பதவியை ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் நாடு திரும்பினார்
உயிருக்கு ஆபத்து இருப்பதால் லெபனான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சாட் ஹரிரி இன்று நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதாக நாடு திரும்பினார்.
உயிருக்கு ஆபத்து இருப்பதால் லெபனான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சாட் ஹரிரி இன்று நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதாக நாடு திரும்பினார்.
உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை உள்ளடக்கி அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, ஹாலிஎல ஆகிய உள்ளுராச்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பேர் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு இன்று மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதி குழு முன்னிலையில் ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை அமுலில்
வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிக்கையை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி தாக்கல்
சட்டம் மற்றும் அமைதியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த முடியாத பொலிஸ் மா அதிபர் அரசியல் குறித்து கருத்து வௌியிடுவது, ஏற்றுக் கொள்ள முடியாதது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பினை முறி மோசடி தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் கோரியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரயஞ்சித் விதாரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நேற்று இடம்பெற்ற கட்சியின் அரசியல் சபை கூட்டத்திலேயே அவர் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளதாக, அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாமில் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினை காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என, முசாமில் மேலும் கூறியுள்ளார். அத்துடன், அவரது பதவிக்கு சட்டத்தரணி கபில கமகே பரிந்துரைக்கப்பட்டு, தேர்தல்கள் ஆணையகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரத்
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் தமிழ் பேசுகின்றவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கான பொதுவான பிரச்சினைகளைத் தட்டிக்கேட்கின்ற தைரியத்துடன் முன் செல்லவேண்டும்.
தமிழர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்திருந் தால் இந்தளவுக்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆபத்துக்களை மக்கள் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் .
இலங்கையை இறுதியாக ஆண்ட ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தை சிங்களவர்களிடம் மாத்திரம் கொடுத்துவிட்டு சென்றமையாலேயே