பிரதமர் பதவியை ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் நாடு திரும்பினார்

Posted by - November 22, 2017

உயிருக்கு ஆபத்து இருப்பதால் லெபனான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சாட் ஹரிரி இன்று நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதாக நாடு திரும்பினார்.

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - November 22, 2017

உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை உள்ளடக்கி அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, ஹாலிஎல ஆகிய உள்ளுராச்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பேர் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு இன்று மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதி குழு முன்னிலையில் ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை அமுலில்

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

Posted by - November 22, 2017

வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

எல்லை நிர்ணய விவகாரம்: மனு விசாரிக்கப்படுமா? இல்லையா?

Posted by - November 22, 2017

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிக்கையை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி தாக்கல்

பொலிஸ் மா அதிபர் அரசியல் குறித்து கருத்து வௌியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது!

Posted by - November 22, 2017

சட்டம் மற்றும் அமைதியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த முடியாத பொலிஸ் மா அதிபர் அரசியல் குறித்து கருத்து வௌியிடுவது, ஏற்றுக் கொள்ள முடியாதது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சுஜீவவிடம் வசந்த விடுக்கும் கோரிக்கை

Posted by - November 22, 2017

பினை முறி மோசடி தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் கோரியுள்ளார். 

தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரயஞ்சித் விதாரன பதவி விலகினார்!

Posted by - November 22, 2017

தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரயஞ்சித் விதாரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நேற்று இடம்பெற்ற கட்சியின் அரசியல் சபை கூட்டத்திலேயே அவர் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளதாக, அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாமில் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினை காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என, முசாமில் மேலும் கூறியுள்ளார். அத்துடன், அவரது பதவிக்கு சட்டத்தரணி கபில கமகே பரிந்துரைக்கப்பட்டு, தேர்தல்கள் ஆணையகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரத்

சிறுபான்மை இனங்கள் பிரச்சினைகளை தட்டிக் கேட்க வேண்டும்!

Posted by - November 22, 2017

தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளா­கிய நாங்­கள் தமிழ் பேசு­கின்­ற­வர்­க­ளாக அடக்கி ஒடுக்­கப்­பட்ட சிறு­பான்மை இனங்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எங்­க­ளுக்­கான பொது­வான பிரச்­சி­னை­க­ளைத் தட்­டிக்­கேட்­கின்ற தைரி­யத்­து­டன் முன் செல்­ல­வேண்­டும்.

கிந்தோட்டை சம்பவம் போன்று பல பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து

Posted by - November 22, 2017

தமிழர் ஒருவர் நாட்டை ஆட்­சி­செய்திருந் தால் இந்­த­ள­வுக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆபத்­துக்­களை மக்கள் எதிர்­கொண்­டி­ருக்க மாட்­டார்கள் .

மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க வேண்டும் : 27 ஆம் திகதி எழுச்சி நாள்!

Posted by - November 22, 2017

இலங்­கையை இறு­தி­யாக ஆண்ட ஆங்­கி­லே­யர்கள் சுதந்­தி­ரத்தை சிங்­க­ள­வர்­க­ளிடம் மாத்­திரம் கொடுத்­து­விட்டு சென்­ற­மை­யா­லேயே