சுஜீவவிடம் வசந்த விடுக்கும் கோரிக்கை

232 0

பினை முறி மோசடி தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் கோரியுள்ளார். 

இதேவேளை, ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகாத குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பது குறித்து நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a comment