நவ.26 முதல் 28 வரை தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

Posted by - November 24, 2017

அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும்: ஜி.கே.வாசன்

Posted by - November 24, 2017

உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என அதன் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கு அமைச்சரின் வேலைத்திட்டம்

Posted by - November 24, 2017

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் சுகததாச விளையாட்டு அரங்குடன் ஒன்றிணைத்து பராமரிப்பதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

பைஸ­ருக்கு எதி­ராக ஜே.வி.பி.யும் இன்று நம்­பிக்­கையில்லைா பிரே­ரணை

Posted by - November 24, 2017

உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை இன்று வெள்­ளிக்­கி­ழமை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அனுரகுமார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்­வெட்டு!

Posted by - November 24, 2017

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்­வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை அறி­வித்­துள்­ளது.

ஜிம்பாப்பே: உயிருக்கு உத்திரவாதம் அளித்ததால் அதிபர் பதவியிலிருந்து விலகினாரா முகாபே?

Posted by - November 24, 2017

உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே முகாபே அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்

Posted by - November 24, 2017

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து பத்து மாதத்திற்கு பின் இன்று விடுவிக்கப்பட்டார்.

துபாய் மன்னர் ஷேக் மொஹமதுவுக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் விருது

Posted by - November 24, 2017

துபாய் மன்னர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் மொஹமது பின் ரஷித் மக்தூமுக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

ஈராக் பாலைவன பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 22 இலக்குகள் அழிப்பு

Posted by - November 24, 2017

ஈராக் பாலைவனப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய 20-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து நேற்று முன்தினம் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. இதில் 22 இலக்குகள் அழிக்கப்பட்டன.

புதிய கூட்டணி! வரவேற்போம்!

Posted by - November 24, 2017

தமிழ் அரசியல் அரங்கில் ”புதிய கூட்டணி ” ஒன்று உருவாக்கிவிட்டது . அதாவது அதற்கான அடித்தளம் இடப்பட்டு  உத்தியோக பூர்வ   அறிவிப்புக்காக   புதிய கூட்டணி தயாராக உள்ளது.