ஈ, நுளம்பு நாசினி திர­வத்தை தெளித்து மீன்­களை விற்­பனை செய்­தவர் கைது

Posted by - November 30, 2017

அத்­து­ரு­கி­ரிய, மிலே­னியம் சிட்டி பிர­தே­சத்தில் ஈ மற்றும் நுளம்பு நாசினி திர­வத்தை தெளித்து சிறிய லொறி ஒன்றில் மீன்­களை விற்­பனை செய்த சந்­தேக நப­ரொ­ரு­வரை நேற்று முன்­தினம் அத்­து­ரு­கி­ரிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் மேடைப் பேச்சுக்களும்!

Posted by - November 30, 2017

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி பெருவாரியாக மக்கள் திரண்டார்கள்.

பிறநாடுகளின் உள் விவகாரங்களில் அதிகரிக்கும் சீனாவின் தலையீடுகள்!

Posted by - November 30, 2017

அமெரிக்க முறைமையிலான தலையீட்டை சீனா பாரம்பரியமாக மறுத்து வந்துள்ள போதிலும் மியான்மார், சிம்பாப்வே போன்ற நாடுகளில் சீனா தனது ஆழமான பொருளாதாரத் தலையீட்டைக் காண்பிப்பதானது சீனாவை மேலும் உறுதியான பூகோளப் பங்களிப்பை நோக்கி இழுத்துச் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் ஈழத் தமிழ் மாணவன் சாதனை!

Posted by - November 30, 2017

நியு ஜெர்சி, Newark, Ivy Hill பகுதியில் தற்போது வசித்துவரும் மிகலன் ஜீவானந்தா, நியூ ஜெர்சி கல்வித்திணைக்களத்தினால் 2016 சித்திரை மாதம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதிகோரி ஆர்ப்பாட்டம்!

Posted by - November 30, 2017

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை மிக விரைவாகத் திறந்து, முறையான விசாரணைகளை நடத்துமாறு கோரி, திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, இன்று ​(30) மேற்கொள்ளப்பட்டது.

சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி பெண்கள் களத்தில் குதிப்பு!

Posted by - November 30, 2017

சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டமொன்று, “நீதி கோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம்” எனும் கருப் பொருளில், மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இன்று (30) நடைபெற்றது.

மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படமாட்டார்கள்!

Posted by - November 30, 2017

மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ள போதும், அவ்வாறு கைதுசெய்யப்படமாட்டார்கள் என தான் நம்புவதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கெப்பிட்டல் எப்.எம். நாளை ஆரம்பம்!

Posted by - November 30, 2017

இலங்கையில் மற்றுமொரு புதிய தமிழ் வானொலியான கெப்பிட்டல் எப்.எம் 94.0 – 103.1 அலைவரிசை, கொழும்பு, கலதாரி ஹொட்டலில் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளது.

கடுங்காற்றில் சிக்கிய படகிலிருந்த 31 பேர் கைது

Posted by - November 30, 2017

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 31 பேர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரினால் இன்று(30) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபா நிதியுதவி – ரணில்

Posted by - November 30, 2017

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபா நிதியுதவியை இன்று முதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, தேசிய காப்புறுதி நிதியம் ஆகியவற்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதேவேளை, அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ள உடைமைகளின் பெறுமதியை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதமர் மூலம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.