கெப்பிட்டல் எப்.எம். நாளை ஆரம்பம்!

4892 0

இலங்கையில் மற்றுமொரு புதிய தமிழ் வானொலியான கெப்பிட்டல் எப்.எம் 94.0 – 103.1 அலைவரிசை, கொழும்பு, கலதாரி ஹொட்டலில் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு, கெபிட்டல் எப்.எம்மை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, வானொலியின் தலைமையதிகாரி சியா உல் ஹசன் தலைமையில், கொழும்பு சிவிமீங் கிளபில், அண்மையில் நடைபெற்றது.

 

Leave a comment