பிரதமரை சாட்சிக்கூண்டில் ஏற இடமளித்திருக்கமாட்டேன் – மகிந்த

Posted by - December 2, 2017

தாம் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பிரதமர் சாட்சிக்கூண்டில் ஏற இடமளித்திருக்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மூன்று ஆண்டுகளுக்கு பழிவாங்கல் செயற்பாடே இடம்பெற்றது. இந்த நிலையில், கடந்த கால பிணை முறிகள் தொடர்பில் அடுத்துள்ள இரண்டு ஆண்டுகளில் ஆராய உள்ளதாக கூறுகின்றனர். தற்போதைய ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - December 2, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமதிதில் 1984.12.02   அதிகாலை வேளையில் இராணுவம் சந்திப்புக்கென அழைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 33  ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில்  நடைபெறவுள்ளது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு வடிகாலமைப்பு தொடர்பில் அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்வு

Posted by - December 2, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் அண்மைய நாட்களில் வெள்ளம் கடைகள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு அழிவுகளை ஏற்ப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் (2 9 ) நடைபெற்றபோது கலந்துரையாடப்பட்டது இது தொடர்பில் உரிய வடிகால் அமைப்புக்கள் இல்லாமையினாலேயே இவ்வாறு நடைபெறுவதாகவும் எனவே இது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டு முடிவு எடுப்பதாகவும் இதற்கென குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது அதனடிப்படையில் பிரதேச செயலாளர் பிரதேச சபை

வவுனியாவில் பற்றி எரிந்த வன்பொருள் அங்காடி நிலையம்!

Posted by - December 2, 2017

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் 6ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் வேப்பங்குளத்திற்கு அருகில் உள்ள 6ஆம் கட்டையில் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். குறித்த இடத்திற்கு தீயணைப்பு பிரிவின் வாகனம் ஒன்று வருகைத்தந்த போதும் குறித்த வண்டியில் தண்ணீர் இல்லை என தெரிவித்து அந்த வண்டி திரும்பிச் சென்றுள்ளது. எனினும் சுமார் 30 நிமிடமாக வன்பொருள் அங்காடிதொடர்ந்து எரிந்ததாகவும், திரும்பிச் சென்ற வண்டியைத்தவிற வேறு எந்த தீயணைப்பு வண்டியும்

முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் இருட்டுமடு பிரதான வீதி!

Posted by - December 2, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருட்டுமடு-உடையார்கட்டு பிரதான வீதி மக்கள் பாவணைக்கு மிகவும் இடையூறாக முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கின்றது. பாடசாலை மாணவர்கள்,அரச அதிகாரிகள்,விவசாயிகள்,சாதாரண பொதுமக்கள் என நாளாந்தம் பல்வேறு தேவைக்காக மக்கள் பயன்படுத்தும் இவ் வீதியை பிரதேச அரசியல் வாதிகளோ,அதிகாரிகளோ சீர்செய்யாமல் இருக்கும் வரை இருட்டுமடு மக்களது நாளாந்த வாழ்க்கைமுறை மிகவும் துன்பம் நிறைந்ததாகவே இருக்கும் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் பாம்பு : மக்கள் மத்தியில் அச்சம்

Posted by - December 2, 2017

மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலை கலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள நிலையிலும் ஏது காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது.

மேல்­ மா­கா­ணத்திலுள்ள கட்­டாக்­காலி மாடுகளுக்கெதிராக நடவடிக்கை

Posted by - December 2, 2017

மேல் மாகா­ணத்தில் வீதி­களில் திரியும் கட்­டாக்­காலி மாடு­களை அப்­பு­றப்­ப­டுத்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அவை கால்­நடை காப்­ப­கங்­களில் விடப்­படும் எனவும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். பரா­ம­ரிப்­பாளர் இல்­லாத 689 மாடுகள் அடை­யா­ளம் ­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், வீதி­களில் திரியும் கட்­டாக்­காலி மாடு­க­ளினால்

கடந்­த­கால ஊழல் குற்­றங்­களை கண்­ட­றி­வதில் அர­சாங்கம் தயக்கம்-சம்பிக்க ரணவக்க

Posted by - December 2, 2017

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் இடம்­பெ­று­வது ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும். முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு தவிர்ந்த ஏனைய அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கும் புதிய முறையில் தேர்தல் நடத்­தப்­படும் என பாரிய நகர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்­தி ­அ­மைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கடந்­த­கால ஊழல் குற்­றங்­களை கண்­ட­றி­வதில் இந்த அர­சாங்கம் பின்­வாங்­கு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். பாரிய நகர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே இதனைக் குறிப்­பிட்டார்.

தாம­தித்­தா­வது அர­சாங்கம் நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுக்கும் -ஜெஹான் பெரேரா

Posted by - December 2, 2017

நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல்  செயற்­பாட்டை  அர­சாங்கம்  தாம­தித்­தாலும்   அதனை முன்­னெ­டுக்கும் என்ற நம்­பிக்கை எனக்கு இன்னும் இருக்­கின்­றது. கூட்டு எதி­ரணி  மிகவும்  பல­மாக செயற்­ப­டு­கின்­ற­மையின் கார­ண­மாக அர­சாங்கம்  இந்த விட­யத்தில் தயக்­கத்தை  காட்­டு­கின்­றது என்று தேசிய சமா­தான பேர­வையின்  நிறை­வேற்று பணிப்­பாளர்  கலா­நிதி  ஜெஹான் பெரேரா  தெரி­வித்தார். காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கத்­துக்­கான ஆணை­யா­ளர்­களை  நிய­மிக்கும்  சாத்­தியம் இருந்தும் அதனை  அர­சாங்கம்  தாம­திக்­கின்­றது.     பெரும்­பாலும்  உள்­ளூ­ராட்­சி­மன்றத்  தேர்தல் முடி­வ­டைந்­ததும்   இதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று

மஹிந்த ஆட்­சியை கவிழ்க்­கவே ரணில் -– மைத்­திரி கூட்­ட­ணி­ -திஸ்ஸ

Posted by - December 2, 2017

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்­த­மை­யா­னது நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அல்ல. மாறாக மஹிந்த ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­காக மாத்­தி­ரமேயாகும். இவ்­விரு கட்­சி­க­ளும் அமைச்­சுக்களை பகிர்ந்துகொண்டாலும் இருவேறு கொள்­கைகளை கொண்டே அர­சி­யலை நடத்தி வரு­கின்­றன என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்­தார். மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மஹா­சங்­கத்­தி­னரை நேற்று சந்­தித்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ­வி­ன் ஆட்­சியை