20 கட்சிகளுடன் மகிந்த தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி உருவாக்கம்

Posted by - December 2, 2017

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யானைச் சின்னத்தில் போட்டியிட முற்போக்குக் கூட்டணி முடிவு!

Posted by - December 2, 2017

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி யானைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து விட்டதாக அந்தக் கூட்டணியின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மகளிர் விவகார அமைச்சரால் 9.5 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது!

Posted by - December 2, 2017

வடமாகாண சபையின் பன்முக்கப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்களால் மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 19 பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு 9.5 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பிரதேச செயலக வளாகத்தில் கடந்த செவ்வாய் கிழமைகாலை 10 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து அமைச்சர் அனந்திசசிதரன் அவர்கள் உரையாற்றுகையில்… வடக்கு மாகாணத்திற்குட்பட்டு மாவட்ட ரீதியாக மகளிர் விவகார

வங்காளதேசம்: திறந்தவெளியில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை – 80 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted by - December 2, 2017

வங்காளதேசம் நாட்டுக்கு வந்துள்ள போப் பிரான்சிஸ் டாக்கா நகரில் உள்ள மிகப்பெரிய பூங்காவில் இன்று நடத்திய ஜெப கூட்டத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

மன்னர் ஆட்சிக்கால வாள்களுடன் இருவர் கைது!

Posted by - December 2, 2017

மன்னர் ஆட்சிக் காலத்தில் யுத்தங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பெறுமதிமிக்க இரு வாள்களும் புத்தர் சிலையொன்றையும் பிபிலை பொலிசார்  நேற்று மாலை மீட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’

Posted by - December 2, 2017

தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள பேரூந்து ஒன்றில் ‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபா!

Posted by - December 2, 2017

கடந்த 11 மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழி தெரிந்த அதி­கா­ரி­கள் பற்­றாக்­குறை

Posted by - December 2, 2017

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழி தெரிந்த அதி­கா­ரி­களின் பற்­றாக்­குறை கார­ணத்­தினால் தங்­களால் வானிலை முன்­ன­றி­வித்­தல்கள் மற்றும் இயற்கை அனர்த்­தங்கள் குறித்து முன்­னெச்­ச­ரிக்­கை­களை தமிழ் மொழியில் விடுக்க முடி­யா­துள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பிரே­மலால் தெரி­வித்­துள்ளார்.

இந்திய – இலங்கை கடற்படையினர் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை

Posted by - December 2, 2017

இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்­சியை கவிழ்க்­கவே ரணில் -– மைத்­திரி கூட்­ட­ணி­ : திஸ்ஸ

Posted by - December 2, 2017

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்­த­மை­யா­னது நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அல்ல.