மீனவர் சடலமாக மீட்பு!
அம்பலன்கொட – பலபிடிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அம்பலன்கொட – பலபிடிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தடை நீக்கப்பட்ட 208 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக் கோரளை, டிசம்பர் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் திங்கள்கிழமை அறிவிக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முன்னதாக, 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் டிசம்பர் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இவற்றிற்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் மாநாடு இலங்கையில் நாளை நடைபெறவுள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பிலான பிரச்சினைகளை 1911 என்ற தொலைபெசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது தலைவர் அவர்களை நாம் எல்லோரும் “ அண்ணை“ என்று அன்போட அழைப்போம். ஆனால் எம் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட சிலரை “அண்ணை“ என அழைப்பது உண்டு. அதைப்பார்த்து எமக்கு ஆச்சரியாமாக இருக்கும். அந்த ஒருவரில் கலாநிதி தேசத்குரல் அன்ரன் பாலசிங்கம் முதன்மையானவராக உள்ளார்.
மட்டு அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு தயாமோகன் அவர்கள் யேர்மனி தேசிய மாவீரர் நாள் 2017 இல் ஆற்றிய உரை. https://youtu.be/zmnwGBq_P5k
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அதிகாலை வேளையில் இராணுவம் சந்திப்புக்கென அழைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (02) காலை 1 0 மணிக்கு ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது இதன்போது படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது இதனை தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார்
85 லட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களுள் சுமார் 26 லட்சம் பேர் மாத்திரமே தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். கட்டாயமாக பங்களிப்பு வழங்க வேண்டிய மேலும் பத்து இலட்சம் பேர் அளவில்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள இழப்பீட்டின் ஒரு பகுதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் அனைத்து மாவட்ட செயலகங்களும், பிரதேச செயலகங்களும் இன்று மற்றும் நாளையும் திறக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி இதுவரை அறியவந்துள்ள சேதமடைந்துள்ள வீடுகள் தொடர்பில் இழப்பிட்டு தொகையில், முற்பணம் பிரதேச செயகங்கள் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெற்று கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எஞ்சிய இழப்பீடு விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர்
யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்தை நபர் ஒருவர் களவாடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.