இலங்கை வீரர்களுக்கு இந்தியா செல்ல அனுமதி
இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அழைக்கப்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேருக்கும் இந்திய செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அழைக்கப்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேருக்கும் இந்திய செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவ, தொடந்துவ – கோனபீனுவல வீதி, ஹேன்னதொட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், குறித்த மீனவர்கள் இன்று மதியம் மன்னார் நீதிமன்றில் ஆஜராகிய போது குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார்.
தேர்தல் நடத்தப்பட முன்னதாக வடபகுதியில் வசித்து வந்த பௌத்த, முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்த வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றியதை சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம்? மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்! தமிழர்களை இனவழிப்பு செய்த சிறிலங்கா இராணுவத்தையும் அதற்கு கட்டளைகளை வழங்கி வழிநடத்திய தலைவர்களையும் காப்பாற்றியதே நல்லாட்சி அரசின் கடந்த மூன்று ஆண்டுகால சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று தன்னை சந்தித்த சர்வதேச பத்திரிகையாளரிடம் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள்
தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காது வாழும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு நாள் நவம்பர் 27ம் நாளினை பிரான்சின் தென் பகுதி பரிசில் இருந்து 750 கிலோ மீற்றர் உள்ள துலுஸ்சு மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் புறோசன் என்னும் இடத்தில் துலுஸ்சு வாழ் மாவீரர் பெற்றோர் சகோதர உரித்துடையோர் துலுஸ் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் அங்கும், அயல் பிரதேசங்களில் வாழுகின்ற தமிழீழ மக்கள் 3ம்நாள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகவும் எழுச்சி பூர்வமாகவும் நிறைவு கூர்ந்தனர். சரியாக 15.30 மணிக்கு
தங்காலை – குடாவெல்ல பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் சுமார் 50 – 60 இலட்சம் ரூபா வரையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 8ம் திகதி மூடப்படவுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில வழக்குகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்க விஷேட பாதுகாப்பு பொறிமுறையை செயற்படுத்தியுள்ளதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.