சில வழக்குகளால் தேர்தல் தாமதமாக வாய்ப்பு!

232 0

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில வழக்குகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த விடயம் தொடர்பில் நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment