பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள்.

Posted by - November 28, 2022
கரு முகிலும் கண்ணீர் சிந்தும் கார்த்திகை மாதத்தில் களமாடி காவியமான எம் காவலர் கல்லறை முன் அவர்தம் நினைவு சுமந்து…
Read More

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு கார்த்திகை 27

Posted by - November 28, 2022
விடுதலைக்காய் களமாடி விதையான மாவீரர்களை வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள். வழமை போன்று பிரித்தானியாவில்…
Read More

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 27, 2022
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். மாவீரர் தினத்தை முன்னிட்டு…
Read More

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கண்ணீருடன் அஞ்சலி(காணொளி)

Posted by - November 27, 2022
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களது உறவினர்கள்  மற்றும் பொதுமக்களால் 2022 மாவீரர் நாள் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன…
Read More

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்(காணொளி)

Posted by - November 27, 2022
மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில்   உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில்  மாவீரர்  நினைவு தினம்   இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
Read More

யாழ். நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி(காணொளி)

Posted by - November 27, 2022
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். யாழ். நல்லூரிலுள்ள தியாக…
Read More

உணர்வெழுச்சியுடன் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு  அஞ்சலி(காணொளி)

Posted by - November 27, 2022
முல்லைத்தீவு  மாவட்டத்தின் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது…
Read More

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு : அஞ்சலிக்காக திரண்ட மக்கள் கூட்டம் !

Posted by - November 27, 2022
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர்.…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் !

Posted by - November 27, 2022
தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம்…
Read More

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நினைவேந்தல்(காணொளி)

Posted by - November 27, 2022
முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் போலீசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.…
Read More