நாட்டில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை!

Posted by - October 19, 2025
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More

புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!

Posted by - October 19, 2025
2025 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
Read More

செவ்வந்திக்கு உடந்தையாக இருந்தவர்கள் புலனாய்வாளர்களின் விசாரணையில்…..!

Posted by - October 19, 2025
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) விசாரணையின் போது குற்றத்திற்குப் பிறகு…
Read More

மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் தலைமைத்துவம், நிபுணத்துவம் மற்றும் அறிவு அவசியம்

Posted by - October 19, 2025
“இணைந்திருங்கள். நலமாக இருங்கள்” என்ற தேசிய திட்டம் தொடங்கப்படுகிறது. இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி எதிர்கால  சுகாதார சவால்களை சமாளிப்பதில்…
Read More

ரி-56 ரக துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நிதிக் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

Posted by - October 19, 2025
ரி -56 ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப்…
Read More

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு: அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்காத ஜனாதிபதி

Posted by - October 19, 2025
தெற்கில் 1989 இல் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ –…
Read More

செவ்வந்தியின் கைதில் தக்சி

Posted by - October 18, 2025
கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தியின் கைதின் பின்னர் நந்தகுமாரன் தக்சி என்ற பெண்ணின் பெயரும் பேசுபொருளாகியுள்ளது.…
Read More

அநுராதபுரத்தில் விபத்து ; ஒருவர் பலி ; மூவர் காயம்!

Posted by - October 18, 2025
அநுராதபுரத்தில் கெப்பித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹநெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ…
Read More

பல கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

Posted by - October 18, 2025
பதுளை –  மஹியங்கனை பகுதியில்  30 கஜமுத்துக்களுடன்  சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்ப திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More

மருதானையில் 2,562 பொதிகளுடன் ஒருவர் கைது!

Posted by - October 18, 2025
கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மஞ்சளுடன் சந்தேக நபர்…
Read More