பொலிஸ் கான்ஸ்டபிள் இசைக்கச்சேரியில் பாடியதால் இடைநிறுத்தம்!

Posted by - May 2, 2023
களனி பியகம வீதியில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது பாடகர் ஒருவர் பாடிக் கொண்டிருந்தபோது தானும் மேடையில் ஏறி  பாடியமைக்காக…
Read More

நோயரை காப்பாற்றும் பொருளாதார நிபுணரே ரணில்!

Posted by - May 2, 2023
“வேலைத்தளத்தில் ஆரம்பிக்கும் – தாய்நாட்டின் போராட்டம்” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் மே தினக் கூட்டத்தில் எதிர்க்க்ட்சித் தலைவரும்…
Read More

சஜித்துடன் பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை!

Posted by - May 2, 2023
“பதுளை, மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்புகோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணத்தை…
Read More

இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல்: புத்தகப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயதத்தால் மாணவன் ஒருவன் மீது தாக்குதல்!

Posted by - May 2, 2023
பொல்பெத்திகம பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர்…
Read More

பால்மாவின் விலையும் குறைவடைகின்றது!

Posted by - May 2, 2023
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இம்மாத இறுதியில் அல்லது…
Read More

இலங்கை மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - May 2, 2023
வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
Read More

தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு இடமளிக்க போவதில்லை

Posted by - May 2, 2023
மே தினத்துக்கு பின்னர் புதிய இலக்கு நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க…
Read More

கொழும்பில் துப்பாக்கி சூடு: 8 பேர் காயம்

Posted by - May 2, 2023
கொழும்பில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு துறைமுகம் ஊடாக செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலையின்…
Read More

மைத்திரிக்கு எதிரான சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

Posted by - May 2, 2023
நல்லாட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும் , அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை.
Read More

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்களே கடுமையான அழுத்தத்தை பிரயோகித்தனர்

Posted by - May 2, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது.…
Read More