எழுத்துப் பரீட்சையை நடத்தாமல் இழுத்தடிக்கும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Posted by - October 21, 2025
தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கற்கைகளை தொடரும் மாணவர்களுக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நடத்தப்படுகின்ற எழுத்துப் பரீட்சை கிழக்கு…
Read More

19 மாவட்டங்களுக்கு ‘அதி உயர்’ அபாய சிவப்பு எச்சரிக்கை !

Posted by - October 21, 2025
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 22) காலை…
Read More

முதலை இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

Posted by - October 21, 2025
அம்பாந்தோட்டை, ஹுங்கம, கலமெட்டிய கடற்கரை பகுதியில் முதலை இழுத்துச் சென்ற மீனவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…
Read More

COPE, COPA குழுக்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் குழு அனுமதி

Posted by - October 20, 2025
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA) அறிக்கைகளை பொலிஸ் மாஅதிபர்,…
Read More

நவம்பர் 1 முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள், கொள்கலன்களுக்கும் பணம் செலுத்தவேண்டும்!

Posted by - October 20, 2025
பொருட்களை கொள்வனவு செய்யும் நாட்டின் அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் 1ஆம் திகதி முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும்…
Read More

கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது!

Posted by - October 20, 2025
அம்பாந்தோட்டையில் கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால்…
Read More

“கெஹெல்பத்தர பத்மே” எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் – இஷாரா செவ்வந்தி

Posted by - October 20, 2025
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!

Posted by - October 20, 2025
கொழும்பு – புதுக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட, பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24 ஆம் திகதி…
Read More

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி காரை ஓட்டிச் சென்ற சிறுவன் ; மூவர் காயம்!

Posted by - October 20, 2025
கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கைவிலங்குடன் தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது!

Posted by - October 20, 2025
கைவிலங்குடன்  பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More