13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

Posted by - November 6, 2025
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ…
Read More

தேசிய தொழுநோய் மாநாடு கொழும்பில் ஆரம்பம்

Posted by - November 6, 2025
நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று வியாழக்கிழமை  (06) காலை…
Read More

நானுஓயா டெஸ்போட் பகுதியில் புதிய பாலம் மற்றும் வீதி அமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

Posted by - November 6, 2025
நானுஓயா டெஸ்போட் மற்றும் டெஸ்போட் கீழ் பிரிவுகளில் புதிய  பாலம் மற்றும் வீதி  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச…
Read More

வெலிகம பிரதேச சபை: தலைவர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்ப தேர்தல் நடத்த திட்டம்

Posted by - November 6, 2025
வெலிகம பிரதேச சபையின் தலைவர் பதவிக்கான வெற்றிடத்திற்கு புதிய தலைவரை நியமிப்பதற்காக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Read More

எதிர்க்கட்சி திட்டமிட்ட, மக்கள் ஆட்சிக்கான பட்ஜெட்டும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்

Posted by - November 6, 2025
இம்முறை எதிர்க்கட்சியில் இருந்து உருவாக்கப்பட்ட திட்டமிட்ட, மக்கள் ஆட்சியின் பட்ஜெட் முன்வைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்த முன்னாள்…
Read More

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி

Posted by - November 6, 2025
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி…
Read More

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

Posted by - November 6, 2025
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ…
Read More

ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: சஜித் ஆதரவு

Posted by - November 6, 2025
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் நீண்ட கால முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More