கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் : அயல்வீட்டில் ஏற்பட்ட மோதல்

Posted by - December 23, 2025
புத்தளம், மாரவில பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

கொழும்பு மாநகர சபையின் அடுத்த நகர்வு

Posted by - December 23, 2025
உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்தின்படி, கொழும்பு மாநகர சபை நிர்வாகம் 14 நாட்களுக்குள் புதிய வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் வாய்ப்பைக்…
Read More

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

Posted by - December 23, 2025
அம்பலாங்கொடையில் நடந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் பின்னால் பாதாள உலகத் தொடர்பு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 45 வருடங்கள் சிறை

Posted by - December 22, 2025
மூன்று முறை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, ஒவ்வொரு குற்றத்திற்கும்…
Read More

கட்டுமான தளத்தில் விபத்து ; வாகன உதவியாளர் பலி

Posted by - December 22, 2025
வெள்ளவத்தை, 47வது வீதியில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்த பிரைம் மூவர் வாகனத்தின் சுமார் 500 கிலோ எடையுள்ள   சாய்வுப்…
Read More

லொஹானின் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவு

Posted by - December 22, 2025
அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவில் குடிபோதையில் நுழைந்த தமிழ் கைதி ஒருவரை சுட்டுக் கொல்ல முடியும் என்று கூறி, அவரை கொலை…
Read More

இலங்கையை வந்தடைந்தார் ஜெய்சங்கர்

Posted by - December 22, 2025
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ இரண்டுநாள் விஜயமாக இலங்கையை…
Read More

இலங்கையில் மோசமடையும் காற்றின் தரம்

Posted by - December 22, 2025
நாட்டில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல்…
Read More

நோர்வூட் பிரதேச செயலகத்தின் கவனத்துக்கு

Posted by - December 22, 2025
நோர்வூட் பிரதேச செயலக, கெர்கஸ்வேலட் கிராம சேவகர் பிரிவு பொகவந்தலாவ பெரிய எலிப்படை பணிய கணக்கு தோட்டத்தில் 27.11.2015 ஏற்பட்ட…
Read More

சிலிண்டர் இன்றி தடுமாறும் மக்கள்

Posted by - December 22, 2025
சமையல் எரிவாயு சிலிண்டர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த மாதம் 27ஆம்…
Read More