தையிட்டி திஸ்ஸ விகாரை ஜனவரி 03 அன்று உடைக்கப்படும்…! அர்ச்சுனாவின் பரபரப்பு பேச்சு

Posted by - December 29, 2025
வடக்கில் தமிழ் மக்களை உசுப்போத்தி அவர்களை கொண்டு ஜனவரி 03 ஆம் திகதி தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிப்பதற்கு ஒரு…
Read More

டக்ளஸின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

Posted by - December 29, 2025
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் பல தடவைகள் உயிர்…
Read More

அவசரகால நிலை இன்று முதல் நீடிப்பு! வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

Posted by - December 28, 2025
நாட்டில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Read More

மாகாண சபைத் தேர்தல் நடக்காது! முன்னாள் அமைச்சர் ராஜித தெரிவிப்பு

Posted by - December 28, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, மாகாண சபைத் தேர்தல்…
Read More

டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள்: சிஐடியினர் தீவிர விசாரணை

Posted by - December 28, 2025
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Read More

கொழும்பில் வாடகை வீட்டில் தங்கியுள்ளதாக பரவும் தகவல்! மகிந்த வெளியிட்ட விளக்கம்

Posted by - December 28, 2025
தனது கிராமத்தை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Read More

கொழும்பில் சிக்கிய பல வெளிநாட்டுப் பெண்கள்

Posted by - December 28, 2025
வெளிநாட்டுப் பெண்களை பயன்படுத்தி ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் நடத்திச்சென்ற சட்டவிரோத விடுதியொன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
Read More

மாதிவெல எம்.பி வீடுகளுக்கு ஏசி பொருத்துமாறு கோரிக்கை

Posted by - December 28, 2025
மாதிவலையில் அமைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லங்களில் குளிரூட்டி பொருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More